குழலினி தியாழினி தென்பதம் மக்கள்
மழலைச்சொல் கேளா தவர்.
குழந்தைகளின் மழலைப் பேச்சில் மகிழாதவரே,
குழலிசையும் யாழிசையும் இனிது என்பர்.
குழலினி தியாழினி தென்பதம் மக்கள்
மழலைச்சொல் கேளா தவர்.
குழந்தைகளின் மழலைப் பேச்சில் மகிழாதவரே,
குழலிசையும் யாழிசையும் இனிது என்பர்.